கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Friday 28 November 2014

லட்ச ஆவர்த்தி மூல மந்தர ஜப ஹோமம்



ஓம் நமசிவாய                 ஸ்ரீ கோமதி  துணை               ஸ்ரீ சங்கர நாராயண நம
பூ  நகரமெல்லாம்     ஒருங்கு பூசை புரியம் கோ நகர
வாழ்வுடை யாய் கோமதி   தாய்  ஈஸ்வரியே
ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்
                      19/25 பிரகாசம் தெரு , பெரம்பூர் (திரு விக நகர் காய் கறி அங்காடி வழி)
சென்னை-600011- போன்.  044-6585 6237 -M-+91 89398 09978
EMAIL-SRIGOMATHI ARUL @GMAIL.COM
WEBSITE http://gomathidasan.blogspot.in
கணபதி வணக்கம்
எடுக்கும் செயல்கள் அனைத்தும்  வெற்றி  பெற
 தடுக்கும் நம் தீவினை அகன்று மறைந்திட
  பக்தியுடன் இரு கரம்  கூப்பி -கணபதி
  என்னும் நாமம் ஓதுவோம்
                                                          (ஜெய வீரபத்ரன்)
மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி
22 வது ஆண்டு. லட்ச ஆவர்த்தி மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம்  07 ந் தேதி ஆங்கிலம்   23 -12-2014 செவ்வாய்க் கிழமை சுக்ல பக்ஷ துவிதியை  திதி    பூராடம நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் ஸ்ரீ மகாகணபதிக்கு 22 வது ,லட்சஆவர்த்தி மூலமந்திரஜபம் ஹோமம் நடைப்பெற உள்ளது. மேற்கண்டகணபதி ஹோமம் திரு தவத்திருகோமதி தாசன் சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று இது 22 வதுஆண்டுஆகும் இந்த 22வது ஆண்டு மகாகணபதி லட்சஆவர்த்தி மூல மந்திர ஜபம் ஹோமம் இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
 
இப்படிக்கு என்றும் இறை பணியில்
ஜெயலக்ஷ்மி கோமதி தாசன்
நிர்வாக  டிரஸ்டி
ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட்  சென்னை-11

   நிகழச்சி நிரல்
தேதி
நிகழ்ச்சி நிரல்
23-12-2014
செவ்வாய்
காலை 7.00 மணி அளவில் மங்கள ஹேரம்ப கணபதி பூஜை  கலச ஸ்தாபனம் , கலச பூஜை
   காலை 08.30 மணியளவில் கணபதி ஹோமம் ஆரம்பம்

பரிதி தினம்மாலை 6.௦௦ மணிஅளவில் லட்சார்ச்சனை நடைப்பெறும்
23-12-2014  முதல் -31-12-2014 வரை

பரிதி தினம் காலை கணபதி ஹோமம் காலை
7.00 மணி அளவில் ஆரம்பம்
24-12-2014 - முதல் -31-12-2014 வரை                
01-01-2015
வியாழன்
காலை 8.00 மணி அளவில் கணபதி ஹோமம்
காலை 10.30 மணியளவில் பூர்ணாஹுதி
விஷேச அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை
தீபாரதனை பிரசாதம் வழங்குதல்
 பகல் 12.00 அளவில்அன்னதானம்
01-01-2015
வியாழன்
மாலை ஸ்ரீ விநாயக பெருமான் மாட வீதி உலா
. 
     முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்று
Flag Counter

Followers