கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Saturday, 13 December 2025

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி 33 வது ஆண்டு.மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்

 



                                         அருள் மிகு ஆச்சி அம்மன்  அருள்

 ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

ஸ்ரீகோமதியம்மன் கோவில்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி 

பெரம்பூர் சென்னை—600011 M+91 8939809978  9884437550  9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

EMAIL.sri gomathiarul@gmail.com

*****************************************************

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி

33 வது ஆண்டு.மூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்



திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை .

(கபிலதேவ நாயனார்  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை)

எடுக்கின்ற  செயல்கள் அனைத்தும் வெற்றிபெற

தடுக்கின்ற  நம்  தீவினை  அகன்று  மறைந்திட

பக்தியுடன் இரு கரம்  கூப்பி  தொழுது

கணபதி  எனும் நாமம் ஓதுவோம்

(ஓம் கம்  கணபதியே  நமஹ ) s ஜெயவீரபத்ரன்

நிகழும்  ஸ்வஸ்தி  ஸ்ரீ  விஷ்வாசு வருஷம்  மார்கழி மாதம் 9ந் தேதி ஆங்கிலம்  24/12/2025 புதன் கிழமை வளர்பிறை சதுர்த்தி திதி திருஒணம் நட்சத்திரம் சித்த யோகம் கூடிய  சுப யோக சுப  தினத்தில்  காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சுக்ர ஹோரையில் ஸ்ரீ மகாகணபதிக்கு 33 வது ,ஆண்டு மூலமந்திர ஜபம் ஹோமம்  பூஜை ஆரம்பம்.மேற்கண்ட கணபதி ஹோமம் திரு தவத்திரு கோமதி தாச சுவாமிகளால்

அவர்களால் தொடங்க பெற்று இது  33வது ஆண்டு ஆகும்

இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும்

உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு

தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்

24-12-2025 புதன் கிழமை முதல்

01-01-2026 வியாழக்கிழமை வரை

(மார்கழி 9 முதல் மார்கழி 17 வரை)

நிகழ்ச்சி நிரல்

24-12-2025  மார்கழி 9 காலை 5.00 மணி அளவில்

மங்கள ஹேரம்ப கணபதி  பூஜை

கலச ஸ்தாபனம் , கலச பூஜை கணபதி ஹோமம்

மஹா தீபாரதனை  பிரசாத விநியோகம்

 

பிரிதி  தினம் 25-12-2025 முதல்  31-12-2025 வரை

காலை 8.00 மணி அளவில் மஹா  கணபதி  ஹோமம் ஆரம்பம்

பிரி தி  தினம் 24-12-2025 முதல்  31-12-2025வரை

மாலை 6.௦௦ மணிஅளவில் லட்சார்ச்சனை நடைப்பெறும்

01-01-2026 வியாழக்கிழமை காலை 7.30  மணி அளவில்

மஹாகணபதி ஹோமம் ஆரம்பம்

காலை 10.30 மணி அளவில் மஹா பூர்ணாஹுதி

விஷேஷ அபிஷேகம் அர்ச்சனை மஹா  தீபாராதனை 

பிரசாத வினியோகம் பகல் 12.00 மணி அளவில் அன்னதானம்

வேள்வி கட்டணம் ருபாய்- 500.00  ரூபாய்

*****************************************************************************

கடந்த முறை ஹோமத்தில் பொருள் உதவியும் உழைப்பையும் 

தந்து உடனிருந்து நடத்தித்தந்த கோமதி அடியவர்களுக்கு 

கணபதி அருளால்நீண்ட ஆயுள்  குறைவற்ற ஆரோக்கியம் 

வளரும் நிதி புகழ் பெற்ற அடியவர்கள் போல் பக்தி  

வாழ்வியில் ஞானம்   அற வழியில் வைராக்கியம் 

கணபதியின் திருவருளினால் எல்லோர்க்கும்  கிடைக்கட்டும் 

இப்படிக்கு என்றும் இறை பணியில்

B. ஜெயலட்சுமி பாலசுப்ரமணியன் நிர்வாக  டிரஸ்டி

ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு)

சென்னை-600011

வேள்வி கட்டணம் ருபாய்- 500.00  ரூபாய்

(பின் குறிப்பு )

நிர்வாக வசதிக்காக  நிகழ்ச்சிகள் மாறுதலுக்கு  உட்பட்டவை

 

FOR DONATIONS PLEASE SEND  TO

SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

BANK: City Union Bank Ltd A/C NO 5001 0101 377 5917
PERAMBUR BRANCH IFSC CODE- CIUB0000261
GPAY MOBILE NO NO +91 89394 94745

PUNJAB NATIONAL BANK A\C NO 1587 000 1000 33284

IFSC CODE PUNB 0158700 T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011

 

 

DEAR DEVOTTES IF YOU SEND MONEY ON LINE TRANSFER  OR MONEY ORDER, CHEQUE

PLEASE MENTION YOUR MOBILE NO AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS

TO +918939809978 KOVIL WHATSAPP NO +918939809978

**********************************************************************************

கீழ் கண்ட திரவியங்கள்  கொண்டு ஹோமம்  நடைப்பெற  உள்ளது

1 அவல்  2-நெல்பொரி 3 -ஒடச்சக்கடலை 4- நாட்டுச்சக்கரை

5 நெய்  6 தேன்  7-அருகம்புல்  8- கரும்பு துண்டு 9-மோதகம்

10-அப்பம் 11-கொப்பரை  தேங்காய் 12- விளாம்பழம்

13-வில்வ பழம் -14- மாதுளைப்பழம் 15-வலம்புரி

16-இடம்புரி -17-அரச சமித்து  18- வன்னி சமித்து

19-சத்துமாவு 20-எள் உருண்டை -21-கற்கண்டு

22-முந்திரி -23 திராட்சை -24-தாமரை -25-வில்வம்

26-வன்னி இலை  -27-மகிழும் பூ  28-வெண் தாமரை

29-நவகிரஹ சமித்து  30-செவ்வாழை 31-ருத்ர ஜடை

32-தாமரை மணி 33-கஸ்தூரி  மஞ்சள் 34-ஹவிஸ்

35-வெண்கடுகு 36-வெள்ளை எள்

 

அருள் மிகு ஆச்சி அம்மன் பாமாலை

தமிழ் பூமாலை

வாராய் அன்னை வந்து என் துயர் தீராய்

பாராய் என்னை என்றும் கருணையுடன்  பாராய்

தாராய் நின்  அருள் எனும்  அமுது தாராய்

கூறாய் உன் துணை னக்கு  என்றும் கூறாய்

அன்பே அழகே என் அம்மையே ஆச்சியே 

கோமதியே மாகாளியே

(s ஜெயவீரபத்ரன்)

 

 

 

 

முடியாமுதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்று

Flag Counter

Followers