கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Tuesday 13 December 2022

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி 30 வது ஆண்டு. லட்ச ஆவர்த்திமூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்

 

 

அருள் மிகு ஆச்சி ம்மன்  அருள்


ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் துணை 

ஸ்ரீகோமதியம்மன் கோவில்

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை600011

M+91 8939809978  9884437550  9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

EMAIL.sri gomathiarul@gmail.com

*****************************************************

மஹா கணபதிக்கு மாபெரும் வேள்வி

30 வது ஆண்டுலட்ச ஆவர்த்திமூல மந்திர ஜபம் ஹோமம் அழைப்பிதழ்


 எடுக்கும்  செயல்கள்  அனைத்தும்  வெற்றி பெற

தடுக்கின்ற  நம்  தீவினை  அகன்று  மறைந்திட

பக்தியுடன் இரு  கரம்  கூப்பி

கணபதி எனும்  நாமம்  கூறுவோம்

(ஓம்  கம்  கணபதியே  நமஹ )

(s  ஜெயவீரபத்ரன் )

நிகழும்  ஸ்வஸ்தி  ஸ்ரீ சுபகிருது    வருஷம்  மார்கழி மாதம் 9 ந் தேதி ஆங்கிலம் 

24-12-2022 சனிக்கிழமை வளர் பிறை துவிதையை   திதி பூராடம்   நட்சத்திரம்  சித்த யோகம் கூடிய  சுப யோக சுப  தினத்தில்  மாலை 6.00 மணி அளவில்   புத  ஓரையில்   ஸ்ரீ மகாகணபதிக்கு

30 வது ,ஆண்டு லட்சஆவர்த்தி மூலமந்திர

 ஜபம் பூஜை ஆரம்பம்.

மேற்கண்ட கணபதி ஹோமம் திரு தவத்திரு கோமதி தாச சுவாமிகளால் அவர்களால் தொடங்க பெற்று

இது  30 வது ஆண்டு ஆகும்

 இதை கண்ணுறும்  மெய் அன்பர்கள் உங்கள் மேலான உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேறோம் 

24-12-2022 சனிக்கிழமை   முதல்

01-01-2023  வரை 

(மார்கழி 9 முதல் மார்கழி 17 வரை )

நிகழ்ச்சி நிரல்

24-12-2022  மார்கழி 9

மாலை 6.00 மணி அளவில் ஹேரம்ப கணபதி  பூஜை

கலச ஸ்தாபனம் , கலச பூஜை

மஹா தீபாரதனை  பிரசாத விநியோகம்

 

பிரி தி  தினம் 25-12-2022 முதல்  31-12-2022 வரை

 காலை 8.00 மணி அளவில்  

மஹா  கணபதி  ஹோமம் ஆரம்பம்


 

 

பிரி தி  தினம் 25-12-2022 முதல்  31-12-2022 வரை

மாலை 6.௦௦ மணிஅளவில்

லட்சார்ச்சனை நடைப்பெறும்

 

01-01-2023 ஞாயிற்றுக்கிழமை   காலை 8.00 மணி அளவில் மஹாகணபதி ஹோமம் ஆரம்பம்

காலை 10.30 மணி அளவில் மஹா பூர்ணாஹுதி 

விஷேஷ அபிஷேகம் அர்ச்சனை 

மஹா  தீபாராதனை  பிரசாத வினியோகம்

பகல் 12.00 மணி அளவில் அன்னதானம் 

 

கடந்த முறை ஹோமத்தில் பொருள் உதவியும் உழைப்பையும்  தந்து   உடனிருந்து நடத்தித் தந்த

கோமதி அடியவர்களுக்கு கணபதி அருளால்

நீண்ட ஆயுள்  குறைவற்ற ஆரோக்கியம் வளரும் நிதி

 புகழ் பெற்ற அடியவர்கள் போல் பக்தி  வாழ்வியில் ஞானம்   அற வழியில் வைராக்கியம் கணபதியின் திருவருளினால் எல்லோர்க்கும்  கிடைக்கட்டும்

 

இப்படிக்கு என்றும் இறை பணியில்

B. ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்

நிர்வாக  டிரஸ்டி

ஸ்ரீ சங்கர நாராயணர் டிரஸ்ட் (பதிவு) 

சென்னை-600011

 

வேள்வி கட்டணம் ருபாய்- 400.00  ரூபாய்

FOR DONATIONS PLEASE SEND  TO

 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

PUNJAB NATIONAL BANK  

A\C NO 1587 000 1000 33284   IFSC CODE PUNB 0158700

T.V.K NAGAR  BRANCH  CHENNAI-600011

DEAR DEVOTTES IF YOU SEND MONEY

ON LINE TRANSFER OR MONEY ORDER, CHEQUE

 PLEASE MENTION YOUR MOBILE NO

AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS

TO +918939809978

KOVIL WHATSAPP NO 918939809978

GPAY NO +91 8939809978

கீழ் கண்ட திரவியங்கள்  கொண்டு

ஹோமம்  நடைப்பெற  உள்ளது

1 அவல்  2-நெல்பொரி 3 -ஒடச்சக்கடலை 4- நாட்டுச்சக்கரை

5 நெய்  6 தேன்  7-அருகம்புல்  8- கரும்பு துண்டு 9-மோதகம்

10-அப்பம் 11-கொப்பரை  தேங்காய் 12- விளாம்பழம்

13-வில்வ பழம் -14- மாதுளைப்பழம் 15-வலம்புரி

16-இடம்புரி -17-அரச சமித்து  18- வன்னி சமித்து

19-சத்துமாவு 20-எள் உருண்டை -21-கற்கண்டு

22-முந்திரி -23 திராட்சை -24-தாமரை -25-வில்வம்

26-வன்னி இலை  -27-மகிழும் பூ  28-வெண் தாமரை

29-நவகிரஹ சமித்து  30-செவ்வாழை 31-ருத்ர ஜடை

32-தாமரை மணி 33-கஸ்தூரி  மஞ்சள் 34-ஹவிஸ்

35-வெண்கடுகு 36-வெள்ளை எள்

ஹோம சமித்து பலன்கள்

அத்திக் குச்சி : மக்கட்பேறு.

நாயுருவி குச்சி : மகாலக்ஷ்மி கடாட்சம்

எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை

அரச குச்சி : அரசாங்க நன்மை

கருங்காலிக் கட்டை: ஏவல், பில்லி சூனியம் அகலும்.

வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.

புரசங் குச்சி : குழந்தைகள் கல்வியும் ஞானமும் பெறுவர்.

வில்வக் குச்சி : செல்வம் சேரும் அருகம்புல் : விஷபயம் நீங்கும். ஆலங் குச்சி : புகழைச் சேர்க்கும் .

நொச்சி : காரியத்தடை விலகும்.

 

(பின் குறிப்பு )

நிர்வாக வசதிக்காக  நிகழ்ச்சிகள் மாறுதலுக்கு  உட்பட்டவை

அருள் மிகு ஆச்சி அம்மன் பாமாலை



வாராய் அன்னை  வந்து  என்   துயர்  தீராய் பாராய்  என்றும்  அன்புடன்   எம்மை  பாராய்

தாராய் நின்  அருள் எனும்  அமுது  தாராய்

கூறாய்  உன்  துணை எனக்கு என்றும் 

என் அம்மை  அம்மை ஆச்சியே 

(S .ஜெய வீரபத்திரன் )

 


 


Flag Counter

Followers