கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

கோமதி அம்மன் அருளால் நலமும் வளமும் பெறுக

Wednesday, 25 June 2025

ஆடித் திருவிழா அழைப்பிதழ் 2025

                                                                                   



ஸ்ரீ கோமதி ஆச்சி  அம்மன் அருள்

ஸ்ரீ சங்கர லிங்கேஸ்வரர் துணை     ஸ்ரீ சங்கர நாராயணர் சகாயம்

அருள்மிகு ஸ்ரீ கோமதி சங்கர நாராயணர் தேவஸ்தானம்

நெ.19/25 பிரகாசம் தெரு திரு.வி. நகர்  காய் கறி அங்காடி வழி பெரம்பூர் சென்னை—600011 

🕿 -+91 8939809978  /9884437550 / 9884472729

இணைய தளம் http://gomathidasan.blogspot.in/

sri gomathiarul@gmail.com

ஆடித் திருவிழா  அழைப்பிதழ்

🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕 🎕

(28-07-2025 திங்கட்கிழமை ஆடிமாதம்12ந்தேதிமுதல்)

 (07-08-2025)வியாழக்கிழமை ஆடிமாதம் 22ந்தேதிவரை )

*********************************************************************

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ விஸ்வாசு வருஷம்   

ஆடிமாதம் 12ந்  தேதி  

ஆங்கிலம் 28-7-2025  திங்கட்கிழமை   

வளர்பிறை சதுர்த்திதிதி பூரம் நட்சத்திரம் 

 சித்த யோகம் கூடிய சுபயோகம்  சுப தினத்தில்

காலை 6.00    மணிக்கு மேல் 7.15  மணிக்குள் 

கடக   லக்கினத்தில்   ஸ்ரீ கோமதி அம்மனுக்கு  

ஆடித்  தவசு  முன்னிட்டு  கொடி ஏற்றத்துடன்  

ஆடித் தவசு விழா  இனிதே ஆரம்பம் .

இதை கண்ணுறும்  அன்பர்கள் 

இவ் விழாவில்  பங்கு கொண்டு 

அம்மைஅப்பன் அருள் பெறுமாறு

வேண்டிக் கொள்கிறோம் 

பிரதி  தினம் 28-07-2025  முதல் 6-08-2025 வரை

 காலை  8.00 மணி 10.30 மணி மாலை 4.30 மணி 7.00 மணி    

விசேஷ அபிஷேகம்   நடைப்பெறும்  

பிரதி  தினம் 28-07-2025  முதல் 6-08-2025 வரை

 மாலை லட்சார்ச்சனை  நடைப்பெறும்

அருள்மிகு அம்மை ஆச்சி கோமதி பதிகம்

***********************************

அல்லலுடன் அடியவர் வாழ விருப்பமோ ?

வள்ளலே என் அம்மை ஆச்சியே

தொல்லை தரும் ஊழ் வினையை இடர

செய்யாமல் தொடர செய்கிறாயே

நலம் தரும் தேவி என்று புகழ்  கொண்டு அடியவர்

 வளமுடன் வாழ விருப்பம் உடையவள்

என்று விண்ணோர் மண்ணோர் போற்றுகின்ற

தாயே  தயாபரியே தக்ஷ்ண காளியே

தயை புரிவாயே.கோமதியே - அன்பே

என் அம்மை ஆச்சியே  போற்றி

(S.ஜெயவீரபத்திரன்)

 

                                          நிகழ்ச்சி  நிரல்

*******************************************************************

.28-7-2025 ஆடி 12 திங்கட்கிழமை  

காலை 6.00 மணிக்கு மேல் 7.15  மணிக்குள் 

கொடிஏற்றத்துடன் 

ஆடித் தவசு விழா  ஆரம்பம்

*******************************************************************

 29-7-2025 ஆடி 13 செவ்வாய்க்கிழமை 

சத்ரு ஸம்ஹாரா  வேல் பூஜை   

காலை 8.30 மணியளவில் ஆரம்பம் 

காலை 10.30 மணி அளவில் 

மஹாபூர்ணாஹூதி தீபாராதனை 

 விசேஷ  அபிஷேகம் ஸ்ரீ பால குருநாத  ஸ்வாமிக்கு

********************************************************************

30-7-2025 ஆடி 14 புதன்கிழமை 

மஹா மிருத்யுஞ் ஜய  ஹோமம் 

காலை 9.00 மணியளவில் ஆரம்பம்

காலை 11.00 மணி அளவில் மஹாபூர்ணாஹூதி

மஹா தீபாராதனை  விசேஷ அபிஷேகம்

ஸ்ரீ சங்கர லிங்க ஸ்வாமிக்கு

********************************************************************

31-7-2025 ஆடி-15 வியாழக்கிழமை 

காலை 8.30 மணியளவில் ஆரம்பம்

ஸர்வ கார்ய ஸாதனி  மஹா வாராஹிணி ஹோமம்

காலை 11.00 மணி அளவில் மஹாபூர்ணாஹூதி

 மஹா தீபாராதனை   விசேஷ அபிஷேகம்

ஸ்ரீ கோமதி அம்மனுக்கு 

**********************************************************************

01-08-2025 ஆடி-16 வெள்ளிக்கிழமை  சுமங்கலி பூஜை

காலை 10.00 மணியளவில் ஆரம்பம்

 லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம் 

(ஸ்ரீ கோமதி அம்மன் பக்தர்கள்  குழு )

பகல் 12.00 மணியளவில் மஹா தீபாராதனை

பகல் 12.30 மணியளவில் அன்னதானம்

**********************************************************************

 02-8-2025 ஆடி-17 சனிக்கிழமை 

காலை சுதர்ஸன ஹோமம் 

காலை 8.30 மணியளவில் ஆரம்பம் 

காலை 10.30 மணியளவில்  மஹா பூர்ணாஹுதி 

மஹா தீபாராதனை 

மாலை 6.00 மணியளவில்  

இடும்பன்  பூஜை ஆரம்பம் காப்பு கட்டுதல்

  மாலை  8.00 மணியளவில் 

மஹா தீபாராதனை 

*******************************************************************

03-08-2025 ஆடி 18  ஞாயிற்றுக்கிழமை காவடி  பூஜை 

காலை 8.00 மணியளவில்ஆரம்பம்  

காவடி புறப்பாடு 

காலை 11.30 மணியளவில் காவடி அபிஷேகம் 

மஹா தீபாராதனை 

பகல் 12.30 மணியளவில் அன்னதானம்

 பிரசாதம் வினியோகம்

*********************************************************************    04-08-2025 ஆடி 19 திங்கட்கிழமை  

மாலை 6.00 மணியளவில் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம்

********************************************************************

 05-08-2025 ஆடி 20 செவ்வாய் கிழமை

 ஸர்வஸம்பத்அருளும்  நவகிரஹ சாந்தி ஹோமம்

காலை 8.30 மணியளவில் ஆரம்பம் 

காலை 10.30 மணியளவில் பூர்ணாஹுதி 

மஹா தீபாராதனை **********************************************************************

06-82025 ஆடி 21 புதன்கிழமை

தேவார திவ்ய பிரபந்தம் பாராயணம்

காலை 9.00 மணியளவில்

மாலை 4.30 மணியளவில் பிரதோஷ வழிபாடு

******************************************************************

ஆடித் தவசு  காட்சிஆடி 22ந்தேதி (07-08-2025)  

வியாழக்கிழமை மாலை 6.00 மணி அளவில்    

ஸ்ரீ கோமதி அம்மன் ஆடி தவசு காட்சி

 பஞ்சமூர்த்தி புறப்பாடு வீதிஉலா

தேர் பவனி 

பிரசாதம் வினியோகம்

(ஆடித்  தவசு காணகோடி கண்வேண்டும் அம்மா -உன் 

ஆனந்த முகம் காண ஆயிரம் கண்போதாது அம்மா )

                                            சுபமஸ்து  

            (பின் குறிப்பு  நிர்வாக  முறைகள்  ஏற்ப           

             (நிகழ்ச்சிகள்  மாறுதலுக்கு உட்பட்டவை )             

                               என்றும்  இறைப்  பணியில்

திருமதி  பா .ஜெயலட்சுமி  பாலசுப்ரமணியன்

நிர்வாக  டரஸ்டி ஸ்ரீ சங்கர நாராயணர்  டரஸ்ட்(பதிவு )  

 

கடந்த  ஆண்டு  ஸ்ரீ கோமதி அம்மன் ஆடித்  தவசில்  

பங்கேற்ற  திரு கோமதி அடியவர்களுக்கு. நன்றி 

நிதி   உதவியும்  அளித்து உடனிருந்து உதவிய

அன்பர்களுக்கு  கற்பக கோமதி 

எல்லா நலமும் வளமும்  அருள்வாள்  என்றும்

காவடி கட்டணம் -500.00 ₹  லட்சார்ச்சனை  -300.00 ₹

சுமங்கலிபூஜை  -200.00 ₹அபிஷேகம்  - 1100 .00 ₹

 

                           FOR DONATIONS PLEASE SEND  TO

 SRI SANKARA NARAYANAR  TRUST (REG)

BANK: City Union Bank Ltd A/C NO 5001 0101 377 5917

PERAMBUR BRANCH IFSC CODE- CIUB0000261

GPAY MOBILE NO NO +91 89394 94745
********************************************
 
PUNJAB NATIONAL BANK 

A\C NO 1587 000 1000 33284   

IFSC CODE PUNB 0158700 

T.VK NAGAR  BRANCH  CHENNAI-600011
 
DEAR DEVOTTES IF YOU SEND MONEY 
ON LINE TRANSFER
 OR MONEY ORDER, CHEQUE
 PLEASE MENTION YOUR MOBILE NO
AND MAIL ID WITH ADDRESS AND SEND SMS
TO +918939809978 
KOVIL WHATSAPP NO +918939809978

பின் குறிப்பு

நமது ஆலயத்தில் ஸ்ரீ கோமதி அம்மனுக்கு

 திருத்தேர் வரஉள்ளது  வீதி உலாவுக்கும்

  திருசன்னிதிக்குள்ளும் தேர் பவனி உண்டு

துலாபாரமும் சேவையும்  நடைப்பெற உள்ளது

(குப்பை சித்தர்  பாடல் ) 

பிறைமதி சூடிய கோமதியே

குறைமதி யோனை  தடுத்துஆட் கொண்டு

நிறைநிலைஅளித்து உன் திருஅருளால்

நிலை பெற வைத்துடு உன் திருவடியில் (1)

 

ஆதி முதல் ஆடித்தபசால் சிறந்தாலே -மறை

வேதியர் வேதங்கட்கெல்லாம்  கடந்தாளே -இரு

பாதியுறு சங்கர நாராயணனுக்கே -உன்

சோதியுறு அளித்த சக்திதானே (2) 


ஒன்றாய்  நின்று முத்தொழில் செய்து

நன்றாய் பாலகர்க்கு அருட்கடலை காட்டி

நின்றாய் நினைவில்  கோமதியாகி

                       பாபக் குன்றாய் நின்ற எனை ஏற்பது என்றோ ?

முடியா முதலே  என் கருத்து

முடியும்  வண்ணம்  முன்னின்று

 

No comments:

Post a Comment

Flag Counter

Followers